Thursday, July 1, 2010

பேருந்து நிறுத்தத்தில்


நான் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தேன்
சற்றே தொலைவில் ஓர் வெண்ணிலா
வீதி உலா வந்தது
அது கடந்து  சென்ற போது
காணவில்லை என் இதயம்
எடுத்து சென்றவள்
முகம் மட்டும் அறிவேன்
முகவரி அறியேன்
கண்டவர்கள் சொல்லுங்கள் அவளிடம்
இதயமற்ற ஓர் உடல் இங்கே கிடக்குதென்று