Monday, June 26, 2017

என் கண்ணா

சின்ன எட்டு வைத்து
சிங்கார நடை பயின்று
என்னை அழைக்கையிலே
என்  நெஞ்சம் மகிழுதடா

என் நெஞ்சில்  மேடையிட்டு
நித்தம் நடைபயின்றால் 
உள்ளம் உருகுமடா  - என் கண்ணா