Saturday, August 3, 2013

சுனாமி

கொந்தளித்த கடலின் கோர  தாண்டவத்தில்
நாங்கள் இழந்தது
உயி ர்களை மடடுமல்ல
எங்கள் உறவுகளையும் தான்

வந்த அலைகள் வாரிச்சென்ற
சுவடுகள் மாறிய போதும்
ஆறா வடுக்கள் மட்டும்
மாறாமல் மனதோடு



Monday, May 20, 2013

உள்ளம் உரைத்ததை
உதடுகள் உரைக்க மறுக்கின்றன
என்னவள் நீ என்று