சுனாமி
கொந்தளித்த கடலின் கோர தாண்டவத்தில்
நாங்கள் இழந்தது
உயி ர்களை மடடுமல்ல
எங்கள் உறவுகளையும் தான்
வந்த அலைகள் வாரிச்சென்ற
சுவடுகள் மாறிய போதும்
ஆறா வடுக்கள் மட்டும்
மாறாமல் மனதோடு
கொந்தளித்த கடலின் கோர தாண்டவத்தில்
நாங்கள் இழந்தது
உயி ர்களை மடடுமல்ல
எங்கள் உறவுகளையும் தான்
வந்த அலைகள் வாரிச்சென்ற
சுவடுகள் மாறிய போதும்
ஆறா வடுக்கள் மட்டும்
மாறாமல் மனதோடு