Saturday, August 3, 2013

சுனாமி

கொந்தளித்த கடலின் கோர  தாண்டவத்தில்
நாங்கள் இழந்தது
உயி ர்களை மடடுமல்ல
எங்கள் உறவுகளையும் தான்

வந்த அலைகள் வாரிச்சென்ற
சுவடுகள் மாறிய போதும்
ஆறா வடுக்கள் மட்டும்
மாறாமல் மனதோடு