மறித்துவிடு என்று சொன்னால்
மறித்திருபேன் அக்கணமே - உன்னை
மறந்துவிடு என்று சொன்னாய்
மறந்துவிடடேன் அக்கணமே
உன்னை அல்ல நீ உரைத்ததை
அன்பே
என்னால் இயலாது
எடுத்து சொன்னால் புரியாது
திருத்தி எழுத இயலா திருக்குறளாய்
நீ எனக்கு