Sunday, February 12, 2012

திருத்தி எழுத இயலா திருக்குறள்

மறித்துவிடு என்று சொன்னால்
மறித்திருபேன் அக்கணமே   - உன்னை
 
மறந்துவிடு என்று சொன்னாய்
மறந்துவிடடேன் அக்கணமே
உன்னை அல்ல நீ உரைத்ததை

அன்பே
என்னால் இயலாது
எடுத்து சொன்னால் புரியாது

திருத்தி எழுத இயலா திருக்குறளாய் 
நீ எனக்கு